Friday 29 August 2014

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகும் தேதி வெளிவந்தது

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகும் தேதி வெளிவந்தது 



வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி சுதாகரன் ஆகியோர் மீது 1997ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை 1998ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இருதரப்பு வாதமும் முடிந்து விட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வர இருக்கிறது. இந்த வழக்கின் தீர்ப்பு மிக முக்கியமான ஒன்றாகும். இதனால் தமிழகத்தில் பல மாற்றங்கள் ஏற்படலாம்.

No comments:

Post a Comment